"ரஷ்ய கட்டுபாட்டுக்கு சென்ற நகரங்களை மீண்டும் கைப்பற்றுவோம்" - அதிபர் ஜெலென்ஸ்கி

0 1657
"ரஷ்ய கட்டுபாட்டுக்கு சென்ற நகரங்களை மீண்டும் கைப்பற்றுவோம்" - அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்கு சென்ற அனைத்து நகரங்களையும் மீண்டும் கைப்பற்றுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, நேற்று ஒரே நாளில் 45 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலமாக ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது மக்களை நிம்மதியை சீர்குலைப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

நாளுக்கு நாள் தீவிரமடையும் போரை உணர்வுபூர்வமாக கையாள்வது கடினமாகி வருவதாக ஒப்புக் கொண்ட ஜெலன்ஸ்கி, ரஷ்ய படைகள் வசம் சென்ற சீவிரோடோனெட்ஸ்க், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை மீண்டும் கைப்பற்றுவோம் என்று உறுதி தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments